Thursday, August 20, 2009

அழிந்த கர்வம்! - கவிதை



காத்திருக்கும் வாகன‌ங்களை
கர்வத்துடன் கடந்த ரயில் !
மற்றொரு நிலையத்தில்
காத்திருக்க தொடங்கியது
விரைவு ரயிலுக்கு வழிகொடுக்க!.....
~நம்பிக்கைபாண்டியன்

1 comment:

நிலாமதி said...

நீங்கள் தொடர்ந்து எழுதுவதில்லையா இந்த வருட பதிவுகள் காண ஆவல்..............