tag:blogger.com,1999:blog-30491016.post1168526431677856993..comments2023-09-23T00:49:30.085-07:00Comments on எண்ணங்கள் அழகானால்...: கடவுள் நம்பிக்கைநம்பிக்கைபாண்டியன்http://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30491016.post-13454079563862311102011-11-14T05:44:50.736-08:002011-11-14T05:44:50.736-08:00பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புர...பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,<br />அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன். <br /><br />கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்<br /><br />அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்<br />ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!<br />ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி<br />அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!<br /><br />மனிதன் என்பவன் தெய்வமாகலாம்<br />வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்<br /><br /><br />- கவிஞர் கோ கண்ணதாச<br /><br /><br /><br />திருவடி தீக்ஷை(Self realization)<br /><br />இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.<br />நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.<br />சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.<br /><br /><br />Please follow<br /><br />(First 2 mins audio may not be clear... sorry for that)<br />http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk<br /><br />http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4<br /><br />http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo<br /><br /><br /><br />Online Books<br />http://www.vallalyaar.com/?p=409<br /><br /><br /><br />http://sagakalvi.blogspot.com/<br /><br /><br />Contact guru :<br />Shiva Selvaraj,<br />Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,<br />17/49p, “Thanga Jothi “,<br />Kalaignar kudi-iruppu – Madhavapuram,<br />Kanyakumari – 629702.<br />Cell : 92451 53454<br /><br />அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி<br />தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30491016.post-57235784362448477532011-10-24T08:15:34.330-07:002011-10-24T08:15:34.330-07:00(((கடவுள்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது,
அப்படியா...(((கடவுள்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது,<br /><br />அப்படியா?.....<br /><br />நால்வகை வருணம் ஏன் வந்தது. நாயினும் கீழாக ஏன் மக்கள் நடத்தப்படுகின்றனர் கோயிலில்.))))<br /><br />ஒரு சிலர் என் கடவுள் உயர்ந்தது உன் கடவுள் தாழ்ந்தது என்று சொல்வது தவறு என்ற அர்த்தத்தில் அவ்வாறு சொன்னேன்!<br /><br />கடவுளின் பெயரால் மனிதனால் மிகைபடுத்தப்பட்ட விசயங்கள் நிறைய இருக்கின்றன!அதை பற்றி விவாதிப்பதில் உடன்பாடில்லை எனக்கு! <br /> நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது, அது கடவுள்! அதுவே என் அனுபவம்! உங்கள் அனுபவத்தை வைத்து உங்கள் கருத்து!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30491016.post-6861736103504308952011-10-24T08:07:57.792-07:002011-10-24T08:07:57.792-07:00சீனுவாசன்.கு said...
வேர்த்து கொட்டினா ஜுரம் தானா...சீனுவாசன்.கு said...<br /><br />வேர்த்து கொட்டினா ஜுரம் தானாவே பூடும் நைனா!<br /><br />மூன்று நாட்களாக மாறாமல் அந்த சில மணி நேரங்களில் மாறியதால் அப்படி உண்ர்ந்தேன்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30491016.post-44588570629449211882011-10-24T08:05:53.031-07:002011-10-24T08:05:53.031-07:00வை.கோபாலகிருஷ்ணன்
சீனுவாசன்.கு
அ. வேல்முருகன்
தங...வை.கோபாலகிருஷ்ணன்<br /> சீனுவாசன்.கு<br />அ. வேல்முருகன்<br /><br />தங்களின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30491016.post-28648581594061065232011-10-24T07:42:54.047-07:002011-10-24T07:42:54.047-07:00கடவுள்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது,
அப்படியா?.....கடவுள்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது,<br /><br />அப்படியா?......<br /><br />நால்வகை வருணம் ஏன் வந்தது. நாயினும் கீழாக ஏன் மக்கள் நடத்தப்படுகின்றனர் கோயிலில்.அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30491016.post-35976324499812007592011-10-14T09:57:57.190-07:002011-10-14T09:57:57.190-07:00வேர்த்து கொட்டினா ஜுரம் தானாவே பூடும் நைனா!அதான் ம...வேர்த்து கொட்டினா ஜுரம் தானாவே பூடும் நைனா!அதான் மேட்டரு!சரி வுடு!கடவுள் இருக்காருன்னே நம்புவோம்!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30491016.post-34534910657884871872011-10-12T12:45:54.433-07:002011-10-12T12:45:54.433-07:00முழுநம்பிக்கை வைத்து மனதார வழிபட்டால் நிச்சயமாக எந...முழுநம்பிக்கை வைத்து மனதார வழிபட்டால் நிச்சயமாக எந்த நியாயமானப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். எனக்கும் இதில் நிறைய அனுபவங்கள் உண்டு.<br /><br />நல்லதொரு பகிர்வு.<br />பாராட்டுக்கள்.<br />வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com