எண்ணங்கள் அழகானால்...
காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
Wednesday, May 07, 2008
களைப்பு!
ஐநூறு
அடி தூரம்
ஓடிய போதும்
தோன்றாத களைப்பு!
ஐம்பது
அடிதூரம்
நடக்கும் பொழுதே
தோன்றியது!
படிக்கட்டுகள்!
~நம்பிக்கைபாண்டியன்
--
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment