Friday, July 18, 2008

காதல்நிறம்!

படக்கவிதை




மருதாணி
இலைகளுக்குள்
மறைந்திருக்கும் சிவப்பென!
உன்
ஒவ்வொரு
பார்வைக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது காதல்!

~நம்பிக்கைபாண்டியன்



No comments: