Tuesday, January 23, 2007

சர்க்கரை வியாதி
அன்று
குழந்தையில்
இனிப்பு
அதிகம் சாப்பிடாதே!என
அம்மா
அன்புடன் சொன்னபோது
கேட்காத மனம்!
இன்று
முதுமையில்
இனிப்பை
தொட்டுகூட பார்ககாதிங்க! என‌
மருத்துவர் மிரட்டி
சொல்லும்போது கேட்கிறது!


2)
எப்படிதெரிந்த‌து,

காத‌லிக்கும் போது
க‌ண‌க்கின்றி செல‌வு செய்த‌ நான்
நீ சாப்பிட்டு எறிந்த‌
சாக்லேட் காகிதங்களை
எடுத்துவந்து
பாதுகாத்ததை பார்த்து
ஏளனமாய் சிரித்த‌
என் நண்பனுக்கு
எப்படிதெரிந்த‌து,
நீ எறிந்த‌து
என்னை என்றும்!
நான் பாதுகாத்தது
உன்னை நினைவுகளை என்றும்!

No comments: