Monday, September 17, 2007

முதல்நண்பன்(கடவுள்)
தவறிழைக்க
மனம் முயன்று
மறந்து சென்றேன் உன்னை!

தடை கொடுத்து
வழி மாற்றி
சீர் செய்தாய் என்னை!

உன்னால்
மன்னிக்கப்பட்டவன் நான்!
என்னால்
மறக்கமுடியாதவன் நீ!

~நம்பிக்கைபாண்டியன்

No comments: