1}
தினமும்
பருகினாலும்
திகட்டாத நீர்...
காதல்.....
******************************
2}
மனம் நிறைந்த
சிரிப்பில்
எல்லோரிடமும்
இருக்கிறது!
அழகு!...
*******************************
3}
மனம் ஒன்றிய
பிரார்த்தனைகள்
எளிதில் சாத்தியமாகிறது !
துன்பங்களால்.....
*******************************