Monday, January 23, 2012

ஹைக்கூ...! - படக்கவிதை (மீள்பதிவு)


1}

தினமும்
பருகினாலும்
திகட்டாத நீர்...
காதல்.....
******************************
2}

மனம் நிறைந்த
சிரிப்பில்
எல்லோரிடமும்
இருக்கிறது!
அழகு!...

*******************************
3}

மனம் ஒன்றிய
பிரார்த்தனைகள்
எளிதில் சாத்தியமாகிறது !
துன்பங்களால்..... 

*******************************


6 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

மனம் நிறைந்த சிரிப்பில்எல்லோரிடமும் இருக்கிறது!அழகு!...

அழகான உண்மை..

மகேந்திரன் said...

தளிர் விட்ட பூஞ்செடி போல
அத்தனை துளிப் பாக்களும் அருமை


நீண்ட நாட்கள் மௌனம் ஏன் நண்பரே...
தொடர்ச்சியாக எழுதுங்கள்....

நம்பிக்கைபாண்டியன் said...

ரத்னவேல் ஐயா, குணா, மகேந்திரன, உங்களின் பாராட்டுக்களுக்கு மகிழ்கிறேன்!

(((((நீண்ட நாட்கள் மௌனம் ஏன் நண்பரே...
தொடர்ச்சியாக எழுதுங்கள்....)))

பணிச்சூழல் காரணாமாக அவ்வப்போது இடைவெளி, குறைக்க முயற்சிக்கிறேன்

சென்னை பித்தன் said...

இரண்டாவது ஹைக்கூவும் படமும், அழகோ அழகு.

ஹேமா said...

வந்தீங்களா...வாங்க வாங்க.அழகான குட்டிக் கவிதைகளோட வந்திருக்கீங்க.தொடர்ந்தும் எழுதுங்க.வாழ்த்துகள் !

Marc said...

அருமை ஹைக்கூ கவிதைகள் வாழ்த்துகள்.