எண்ணங்கள் அழகானால்...
காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
Wednesday, October 03, 2007
அற்புத கடிகாரம்!
அவசிய வேலைகளால்
அதிகாலை எழுவதற்கு
அலாரம் வைத்த
அன்றைய உறக்கத்தில்!
அலட்சியம் செய்த
அத்தனை முறையும்!
அக்கறையாய் ஒலித்து
அன்புடன் எழுப்பியது!
அம்மா எனும்,
அற்புத கடிகாரம்!
~நம்பிக்கைபாண்டியன்
1 comment:
Unknown
said...
nice
balmadhu@gmail.com
10:56 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
nice
balmadhu@gmail.com
Post a Comment