Monday, March 31, 2008

படக்கவிதை!(2)


அருகே
நின்று பார்த்தால்
அழகாக தெரிவதில்லை!

தொலைவில்
நின்று பார்த்தால்
தெளிவாக தெரிவதில்லை!

இடையே
நின்று பார்த்தால்தான்
இயல்பாகத் தெரிகிறது!
கண்ணாடியில் முகம்!

~நம்பிக்கைபாண்டியன்

No comments: