எண்ணங்கள் அழகானால்...
காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
Monday, March 31, 2008
படக்கவிதை!(2)
அருகே
நின்று பார்த்தால்
அழகாக தெரிவதில்லை!
தொலைவில்
நின்று பார்த்தால்
தெளிவாக தெரிவதில்லை!
இடையே
நின்று பார்த்தால்தான்
இயல்பாகத் தெரிகிறது!
கண்ணாடியில் முகம்!
~நம்பிக்கைபாண்டியன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment