Thursday, August 20, 2009

படக்கவிதை!

நல்ல தூக்கம்தான்
எழுப்பியவன் மேல்
கோபம் வரவில்லை
இறங்க வேண்டிய
இடம் வந்ததால்

- ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

2 comments:

அன்புடன் நான் said...

நல்ல கவிதைதான். கருத்து எழுதாமல் போகமுடியல!

தமிழ் said...

அருமை