Wednesday, October 18, 2006

மாறா நட்பு


குழந்தையாக!
ஆடித் திரிந்த‌
தெருமுனைப் !
பிள்ளையார் கோவில்!

சிறுவர்களாக!
விளையாடி ம‌கிழ்ந்த
மைதான‌த்து மரநிழ‌ல்!

இளைஞர்க‌ளாக‌
பேசி சிரித்த!
பேருந்து நிறுத்த நிழற்குடை!

இவையெல்லாம்
இன்னும் மாறாமல்
அப்படியே இருக்கிற‌து!
எங்கெங்கோ
பிரிந்திருந்தாலும்

நம‌க்குள் இருக்கும்
நட்பைப் போல!
~நம்பிக்கை பாண்டியன