Friday, June 27, 2008

காரணம்!



என் க‌விதைக‌ள்
ந‌ன்றாக‌ இருக்கிறதென்ற‌!
சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு
தெரியாது!
அதை
முதலில் படித்தவள்
நீ என்பது!

~நம்பிக்கைபாண்டியன்


No comments: