எண்ணங்கள் அழகானால்...
காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
Wednesday, June 18, 2008
பாசம்!
தாத்தா
பாட்டி
அப்பா
அத்தை
யாருக்கும்,
பால்
பொம்மை
மணி சப்தம்
புத்தகம்
காக்கா
தொலைக்காட்சி
எழுதுகோல்
நாய்குட்டி
வாகனம்
பூனை,
எதற்கும்!
அழுகையை
நிறுத்தாத குழந்தை!
"அம்மா வந்துட்டேன்
செல்லம்"என
அணைத்த
நொடியிலேயே
அழுகையின்றி சிரித்தது!
~நம்பிக்கைபாண்டியன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment