Wednesday, August 06, 2008

மழைக்காதல்!

மழை பிடிக்கும்
என்றாலும்
குடைபிடித்து
வ‌ருகிறாய்!
எனைப் பிடிக்கும்
என்றாலும்
காத‌லிக்க
ம‌றுப்ப‌துபோல்!
~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

1 comment:

கோவை விஜய் said...

கவிதை நயம்
காதலைச் சொல்லும் விதம்
கவிஞனின் புது முகம்