Friday, January 27, 2012

ம‌ழலை கவிதைகள்! - படக்கவிதை

அம்மாக்களுக்கான
 குழந்தைகளின் கவிதைகளும்
குழந்தைகளுக்கான 
அம்மாக்களின் கவிதைகளும்
முத்தங்களாலேயே
எழுதப்படுகின்றன!




5 comments:

மகேந்திரன் said...

நெஞ்சில் பஞ்சுப்பொதியை
சுமக்கவைக்கும்
இனிமையான குறுங்கவிதைகள்
அருமை அருமை..

கோவி said...

super..

கூடல் பாலா said...

என்ன ஒரு இனிமை ...வாழ்த்துக்கள்!

Thooral said...

அருமை அருமை....
வாழ்த்துக்கள்!

நம்பிக்கைபாண்டியன் said...

ரசித்தமைக்கு நன்றி ந்ண்பர்களே!