Wednesday, June 20, 2007

எனனைச்
சுற்றியிருப்பவர்களுக்காக
மட்டும் பிரார்த்திக்கும்‌
சுயநலம் மிகுந்த எனக்குள்!
காதலை விதைத்து!

உலகெங்குமுள்ள
காதலர்கள் எல்லோரும்
பிரியாமல் வாழ பிரார்த்திக்கும்
பொதுநலத்தை வளர்த்தவள்(ன்) நீ!



No comments: