Monday, July 28, 2008

ம‌னம்!



ச‌ல‌ன‌ம‌ற்ற
‌மனம் வேண்டி,
தவறுகளை
தவிர்த்துவிட்டு
அமைதியில் ஆழ்ந்தாலும்!

கோப‌மோ,
வெறுப்போ,
பொறாமையோ,
ஏதேனும் ஒன்றை
ஏற்ப‌டுத்திவிட்டே செல்கின்ற‌ன
‌அடுத்த‌வ‌ர்க‌ளின் த‌வ‌றுக‌ள்!
~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்!

No comments: