Tuesday, October 11, 2011

இரயில் நிலையம்! - கவிதை

******************
வழியனுப்ப வந்தவர்களும்
வரவேற்க வந்தவர்களும்
இல்லாத இரயில்நிலையம்
நட்சத்திரங்களற்ற வானம்போன்றது!
******************

3 comments:

சமுத்ரா said...

nalla kavidhai

Thenammai Lakshmanan said...

அட.. ஆமாம். சரியா சொல்லி இருக்கீங்க..:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெரிய ரயில் நிலையத்தையும், மிகப் பெரிய வானத்தையும் ஒப்பிட்ட மிகச் சிறிய ஆனால் வெகு அழகான கவிதை. பாராட்டுக்கள்.