Friday, December 14, 2007

வருடங்கள் ஓடியதால்
பருவங்கள் மாறியது!
ப‌ருவங்கள் மாறியதால்
உருவங்கள் மாறியது!

உருவங்கள் மாறினாலும்
உள்ளங்கள் மாறாமல்!
அன்றுபோல் இன்றும்
உயர்ந்தே இருக்கிறது
நம் உன்னத நட்பு!

~நம்பிக்கைபாண்டியன்

No comments: