Friday, December 14, 2007

பாரதியே! எதையாவது
எழுதிவிட்டு
கவிதை
என்று சொல்லும்,
என்
தகுதியில்லா
தலைக்கணத்தில்!
நறுக்கென்று
குட்டியது!
உன்
நல்லகவிதை ஒன்று!
~நம்பிக்கைபாண்டியன்

No comments: