Sunday, December 30, 2007

உரை பார்வை பூக்களால் முன்னுரை
எழுதத் தொடங்கிய‌
நம் காதல் கட்டுரைக்கு!
பிரிவு முட்களால்
முடிவுரை
எழுதியதேனடி?


~நம்பிக்கைபாண்டியன்

No comments: