Wednesday, May 07, 2008

களைப்பு!




ஐநூறு
அடி தூரம்
ஓடிய போதும்
தோன்றாத களைப்பு!
ஐம்ப‌து
அடிதூரம்
நடக்கும் பொழுதே
தோன்றியது!
படிக்கட்டுகள்!

~நம்பிக்கைபாண்டியன்

--

No comments: